6
September , 2010
Monday

செய்தியாளர் தேவை

முத்துப்பேட்டை இணையதளத்திற்கு செய்தியாளர் தேவை விருப்பம்உள்ளவர்கள் தொடர்பு கொள்ள :- admin @muthupet.org

திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை: போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்பு

திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை: போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்பு திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதங்களாக இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் சிறப்புத்தொழுகை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் செய்துவருகின்றனர். இந்த தொழுகையின் போது கிராம ஜமாத்தாருக்கும், தவிஹித் ஜமாத்தாருக்கும் இடையே ...
திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை: போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்பு

செப்.17 பாப்ரி மஸ்ஜித் வழக்குத் தீர்ப்பு: 35000 துணை ராணுவப் படையினரை அனுப்ப உ.பி அரசு கோரிக்கை

  புதுடெல்லி,செப்.4:பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தின் உரிமைத் தொடர்பான 125 ஆண்டுகள் பழமையான வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் வருகிற செப்.17 அன்று வழங்கவிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாப்பதற்காக துணை ராணுவப் படையினரை அனுப்ப உ.பி.அரசு ...
செப்.17 பாப்ரி மஸ்ஜித் வழக்குத் தீர்ப்பு: 35000 துணை ராணுவப் படையினரை அனுப்ப உ.பி அரசு கோரிக்கை

முஸ்லிமாகக் கருதினாலும் நோ பிராப்ளம்: ஒபாமா

தம்மை ஒரு முஸ்லிமாகவே ஐந்தில் ஒரு அமெரிக்கர்கள் கருதினாலும் அது குறித்து தாம் கவலைப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கருத்துக்கணிப்பு நிறுவனமொன்று நடத்திய அண்மைய கருத்துக்கணிப்பில், ஒபாமாவை ஒரு முஸ்லிம் என்றே ஐந்தில் ...
முஸ்லிமாகக் கருதினாலும் நோ பிராப்ளம்: ஒபாமா

அமீரகத்தில் தமீமுன் அன்சாரியுடன் முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

அமீரகத்தில் தமீமுன் அன்சாரியுடன் முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக இந்த புனித மிகு ரமலான் மாதத்தில் சுற்றுபயணமாக ...
6 செப்டம்பர் 2010 | மேலும்

நோன்பாளிகளே உங்களைத்தான்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு. நோன்பாளிகளே உங்களைத்தான்! நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். Ø       2, 3 மணிக்கு ‘ஸஹர்’ ...
23 ஆகஸ்டு 2010 | மேலும்

காவி பயங்கரவாதமும், இரட்டை அளவுகோலும் – அ. மார்க்ஸ்

    'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தை நமது நாடாளுமன்றத்தைச் சில நாட்களாக அசைத்துப் பார்க்கிறது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்திய இந்த வார்த்தையை நான் படித்தபோது, ...
6 செப்டம்பர் 2010 | மேலும்

உலகின் அதிவேக கம்ப்யூட்டர் சீனா தயாரிப்பு

  பெய்ஜிங்,செப்.5:சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்பப்பிரிவு பல்கலைகழகம் ஒரு செகண்டில் ஆயிரம் டிரிலியன் செயல்களை செய்து முடிக்க கூடிய ...
6 செப்டம்பர் 2010 | மேலும்

சமுதாய செய்திகள்

»இணையதள வரலாற்றில் முதல்முறையாக உங்கள் முத்துப்பேட்டை.org -ல்

»பேட்டியின் இடையில் பேடியாய் ஓடிய மோடியின் வீடியோ காட்சி! தமிழ் மொழிபெயர்ப்புடன்!!

»துபாய்:ஒரே நாளில் 122 பெண்கள் உள்பட 125 பிலிப்பைன்ஸ் நாட்டவர் இஸ்லாத்தை தழுவினர்

»ஈராக் போர் முடிந்தது – இனி மறுமலர்ச்சி ஏற்படும்: ஒபாமா நம்பிக்கை

»புதுவையில் முஸ்லிம்களுக்கு 2% ஒதுக்கீடு அமல்!

»முத்துபேட்டை துபாய் த மு மு க ஒருகிணைப்பு கூட்டம்

»துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது ! அல்ஜீரியாவைச் சேர்ந்த பார்வையற்ற இளைஞர் முதல் பரிசு பெற்றார் !!

»முஸ்லிமாகக் கருதினாலும் நோ பிராப்ளம்: ஒபாமா

»காவி பயங்கரவாதமும் அதனை தொடர்ந்து கொக்கரிக்கும் ஹிந்துத்துவவாதமும்!!

»முத்துப்பேட்டை அமிரகப் பேரவை (துபாய் ) இஃப்த் தார் விருந்து அழைப்பு

»பிகாரில் முஸ்லிமுக்கு துணை முதல்வர் பதவி: பாஸ்வான்

»செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை

»ஆர்.எஸ்.எஸ்ஸை தடைச் செய்யவேண்டும்- லாலு,பஸ்வான் கோரிக்கை

»அயோத்தியா பிரச்சனை:நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்க பாப்ரி மஸ்ஜித் ஆக்‌ஷன் கமிட்டி கோரிக்கை

»நியூயார்க்கில் கத்தி குத்துப்பட்ட முஸ்லிம் வாகன ஓட்டுநருக்கு ஆதரவாக பிரமுகர்கள்