5
September , 2010
Sunday

செய்தியாளர் தேவை

முத்துப்பேட்டை இணையதளத்திற்கு செய்தியாளர் தேவை விருப்பம்உள்ளவர்கள் தொடர்பு கொள்ள :- admin @muthupet.org

Archive for ஜீலை, 2010

தோழர் ஆசாத் படுகொலையும், இந்திய அரசின் கோரமுகமும்.



சுவாமி.அக்னிவேஷ் கடந்த மே,2010லிருந்து இந்திய அரசிற்கும், மாவோயிசுட்டுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி வருபவர். இது வரை இரண்டு தரப்புகளும் இரண்டு கடிதங்களை இவர் ...31 ஜீலை 2010 | மேலும்

சென்னையில் கடல் நீரை சுத்திகரித்து வினயோகம்.



சென்னை,ஜுலை28:சென்னை நகரில் வரும் 31ம் தேதி முதல் சுத்திகரிக்கப்பட்ட கடல் குடிநீர் வினியோகம் தொடங்கவுள்ளது. சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, கடல் நீரை ...31 ஜீலை 2010 | மேலும்

இலங்கை தமிழர்கள் & அமெரிக்காவின் எப்.பி.ஐ, சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் “ரா” போன்ற உளவு அமைப்புகளும்: ஒரு பார்வை.



குற்றத் தடுப்பு, நீதி பரிபாலனம், சட்டம் ஒழுங்கு ஆகிய துறைசார்ந்த அமுலாக்கத்தில் ஈடுபடும் அமெரிக்காவின் முக்கிய உள்நாட்டு உளவமைப்புக்களில் ஒன்றான எப்.பி.ஐ அண்மைக் காலமாக ...31 ஜீலை 2010 | மேலும்

அதிக நேரம உட்கார்ந்தே இருந்தால் உடல் ஆரோக்கியம் கெடும்- புதிய ஆய்வு



ஜுலை29:அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி. உலகில் காலியாக கிடக்கும் அத்தனை நாற்காலிகளும் நமக்காகவே படைக்கப்பட்டது என்ற ...31 ஜீலை 2010 | மேலும்

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஓபிசி பிரிவின் வழியாக வழங்க திட்டம்



  புதுடெல்லி,ஜுலை29:முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஓபிசி பிரிவின் வழியாக வழங்க அரசு தீவிரமாக கருதி உள்ளது என சிறுபான்மை நல வாரியத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். "நாங்கள் ...31 ஜீலை 2010 | மேலும்

பிதுவின்-அரேபிய பழங்குடிகளின் கிராமத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது இஸ்ரேல்



ஜூலை29:இஸ்ரேலிய அரசு 300க்கும் மேற்பட்ட பிதுவின்-அரேபிய பழங்குடியின கிராமங்கள் உள்ள தெற்கு நெகவ் பாலைவனப் பகுதியில் உள்ள வீடுகளை இடித்து தரை மட்டமாக்கியது. இஸ்ரேலால் அங்கீகரிக்கப்படாத ...31 ஜீலை 2010 | மேலும்

‘சர்வதேச இயற்பியல் ஒலிம்பிக் போட்டி’: இந்திய மாணவிக்கு தங்க பதக்கம்



மும்பை,ஜுலை29:'இயற்பியல் ஒலிம்பிக்' என்ற சர்வதேச இயற்பியல் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இயற்பியல் தொடர்பான பல்வேறு புதிர்களுக்கு தீர்வு கண்டு பிடிப்பதே போட்டியின் ...31 ஜீலை 2010 | மேலும்

சொராஹ்ப்தீன் போலி என்கவுன்டர் வழக்கு: குஜராத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற சிபிஐ கோரிக்கை



  அகமதாபாத்,ஜுலை30:சொராஹ்ப்தீன் போலி என்கவுன்டர் வழக்கை குஜராத்தை விட்டு வேறு எங்காவது மாற்ற வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. சொராஹ்ப்தீன் போலி என்கவுன்டர் வழக்கில் அதிரடியாக ...31 ஜீலை 2010 | மேலும்

ரஷ்யா ஈரானின் எதிரிகளின் கூட்டாளி- அஹமதி நிஜாத்



  டெஹ்ரான்,ஜுலை29:ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்ததேவை ஈரானுடைய எதிரிகளின் 'கூட்டாளி' என ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் சுட்டிக்காட்டியுள்ளார். சர்ச்சைக்குரிய அணுவாயுதத் திட்டத்திற்கான மறைமுக நிகழ்ச்சி ...31 ஜீலை 2010 | மேலும்

பேஸ்புக் உபயோகிப்பவர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்தது



  லண்டன்,ஜூலை30:அண்மையில் அமெரிக்க உளவுத் தகவல்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளம். தற்போது த பைரட் பே (The Pirate Bay) ...31 ஜீலை 2010 | மேலும்

மதுக்கூர் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இன்ஷா அல்லாஹ் வரும் 01 ஆகஸ்ட் 2010 ஞாயிறு காலை 9 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மாநகரில் அல்லாஹ்வின் மாபெரும் ...30 ஜீலை 2010 | மேலும்

அடங்கமாட்டியா நித்தியானந்தா? மீண்டும் ஹிந்து சாமியார் நித்தி.



வெட்கம், மானம், சூடு, சொரணை முதலியவைகள் இருந்திருந்தால் நித்தி தனது தவறை நினைத்து மனம் வருந்தியிருப்பார். சாமியார் வாழ்வை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பார். அப்படி ...29 ஜீலை 2010 | மேலும்

போஸ்னியா ‘ஸ்ரெப்ரெனிக்கா’ இனப்படுகொலை: 15 வது வருட நினைவு தினம்



போஸ்னியா ஸ்ரெப்ரெனிக்கா முஸ்லிம்கள் இனப்படுகொலை நடந்து 15 வருடம் முடிந்ததையடுத்து போஸ்னியாவில் கடந்த ஜூலை 15 அன்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ...29 ஜீலை 2010 | மேலும்

இஸ்லாமாபாத்:மோசமான வானிலையால் விமானம் மலையில் மோதி 152 பேர் பலி



  இஸ்லாபாமாத்,ஜுலை28 பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே இன்று விமானம் மலையில் மோதி வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 152 பயணிகளும் பலியாகிவிட்டதாக தெரிகிறது. ஏர் ப்ளூ ஏர்லைன் ...29 ஜீலை 2010 | மேலும்

மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகி லாரி மோதி மரணம்



  கோவை,ஜுலை28:மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி முஹம்மது மீரான்(27), நேற்று இரவு 11:40 மணியளவில் லாரி ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.(இன்னாலில்லாஹி ...29 ஜீலை 2010 | மேலும்