5
September , 2010
Sunday

செய்தியாளர் தேவை

முத்துப்பேட்டை இணையதளத்திற்கு செய்தியாளர் தேவை விருப்பம்உள்ளவர்கள் தொடர்பு கொள்ள :- admin @muthupet.org

Archive for ஜீன், 2010

திருவாரூர் மாவட்டத்தில் 1000 புதிய சுயஉதவிக்குழுக்கள் தொடக்கம்: கலெக்டர் தகவல்



திருவாரூர், ஜூன்.26- திருவாரூர் மாவட்டம் மகளிர் திட்ட செயலாக்கம் அலகின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வங்கிகளுடன் இணைப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு கலெக்டர் ...27 ஜீன் 2010 | மேலும்

தீவுத்திடல் போராட்ட களத்திற்கு தயாராகி விட்டீர்களா ?



தீவுத்திடல் போராட்ட களத்திற்கு தயாராகி விட்டீர்களா ? அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... வஞ்சிக்கப்பட்ட சமுதாயமாய் அரை நூற்றாண்டுகள் வாழ்ந்ததுப் போதாதா ? நம்முடைய சந்ததிகளும் வாழ்நாள் முழுவதும் ...27 ஜீன் 2010 | மேலும்

உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அதிரை உமர் தம்பிக்கு அங்கீகாரம்



உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் கடந்த 23 ஆம் தேதி துவங்கியது. பிரதிபா பாட்டில் தலைமையில் துவங்கிய மாநாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ...27 ஜீன் 2010 | மேலும்

உலகிலேயே 162 நபர்களுடன் வசிக்கும் அதிசய கூட்டுக்குடும்பம்!



மிஸ்ரோமில் 162 நபர்களுடன் வசிக்கும் குடும்பம் ஒன்று உள்ளது. பாங்காங்கிலிருந்து 100 கி.மீ. தொலைவில் இருக்கும் பிக்சரகியூ கிராமத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றாக ...27 ஜீன் 2010 | மேலும்

டாக்டர் ஜாக்கிர் நாயக் லண்டன் பயணத் தடை



டாக்டர் ஜாக்கிர் நாயக் லண்டன் பயணத் தடைக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் கண்டனம்! சர்வதேச இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஜாக்கிர் நாயக் அவர்கள் ...27 ஜீன் 2010 | மேலும்

சென்னையிலிருந்து முத்துப்பேட்டைக்கு வந்த பஸ் குளத்தில் கவிழ்ந்து



திருத்துறைப்பூண்டி அருகே இன்று அதிகாலை பஸ் குளத்தில் கவிழ்ந்து டிரைவர் உள்பட 7பேர் படுகாயமடைந்தனர். சென்னையிலிருந்து முத்துப்பேட்டைக்கு ஆம்னி பஸ் திருத்துறைப்பூண்டி வழியாக சென்றுகொண்டிருந்தது. இன்று ...22 ஜீன் 2010 | மேலும்

குவைத் இளவரசர் உறவினரால் சுட்டுக் கொலை!



கார்கள் குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் குவைத் இளவரசர் சேக் பன்சல் அல் சலேம் அவரது உறவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர், 1965ம் ஆண்டு முதல் 1977ம் ...19 ஜீன் 2010 | மேலும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாதின் மாநாடு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாதின் மாநாடு 19 ஜீன் 2010 | மேலும்

அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை!



அனைத்து முஸ்லிம்களின் கவனத்திற்கு.. பல போராட்டங்களின் மத்தியில் பெறப்பட்ட அரசு பணியில் 3.5 சதவிகிதம் இட ஒதிக்கீட்டில் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை. படித்தவர்கள் வேலைவாய்ப்பு ...19 ஜீன் 2010 | மேலும்

முயற்சி செய்யுங்கள் தொழில் முனைவர்களாகளாம்.



முயற்சி செய்யுங்கள் தொழில் முனைவர்களாகளாம். (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) நான் சில மாதங்களுக்கு முன்பு, ‘நாளை நமதா?’ என்ற தலைப்பில் சமுதாய மக்களை ...17 ஜீன் 2010 | மேலும்

Daniel Streich நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன்



சுவிட்சர்லாந்து நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரானபிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் டானியல் ஸ்ட்ரீக் – Daniel Streich- சுவிஸ் ...17 ஜீன் 2010 | மேலும்

இஸ்ரேல் என்ற நாடு யூத மத அடிப்டை கோட்பாடுகளுக்கு மாறானது என்று கூறும் யூதர்கள்



1948ல் ஐ.நாவின் தலைமையில் பாலஸ்தீனத்திற்கு எதிரான அநியாயம் விதைக்கப்படுகிறது. யூதர்களுக்கு என்று ஒரு சட்ட விரோத நாடு உருவாக்க படுகின்றது . கி.பி 7ஆம் ...17 ஜீன் 2010 | மேலும்

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்



இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் ...17 ஜீன் 2010 | மேலும்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக யூஸுஃப் இக்பால் நியமனம்!



சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம். யூஸுஃப் இக்பால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது ஜார்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் இவரை ...17 ஜீன் 2010 | மேலும்

பெங்களூர் குண்டு வெடிப்பு: மதானியை கைது செய்ய வாரண்ட்



பெங்களூர் குண்டு வெடிப்பு: மதானியை கைது செய்ய வாரண்ட்-கொல்லத்தில் 2 தொண்டர்கள் தீக்குளிப்பு கொல்லம்: பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கேரள மக்கள் ஜனநாயக கட்சி ...17 ஜீன் 2010 | மேலும்