முத்துப்பேட்டை அருகே அம்மன் கோயிலில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம், மற்றும் பூஜை பொருட்களை மர்ம நபர்கள் அள்ளிச்சென்றனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ...29 மே 2010 | மேலும்
இந்த ஆண்டு 10 வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவி சகோதரி ஜாஸ்மினுக்கு நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள், இச்சகோதரிக்கு ...27 மே 2010 | மேலும்
உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவையும், தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவினாலே உண்பானானால், அவனுக்குப் பிணிகளால் துன்பமில்லை.
மருத்துவம் மற்றும் உடல்நல சம்பந்தமான ...27 மே 2010 | மேலும்
20.12.53 அன்று சென்னை அய்க்கோர்ட் கடற்கரையில்
நடைபெற்ற நபி பிறந்த தின விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய
சொற்பொழிவு
முகமதுநபி அவர்களுடைய முக்கியமான கருத்துகளிலே தெய்வீகத் தன்மை ...27 மே 2010 | மேலும்
மனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் - சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள ...27 மே 2010 | மேலும்
திருவனந்தபுரம்:முஹம்மது நபி(ஸல்...) அவர்களின் படம் எனக்கூறி புத்தகத்தில் அச்சடித்து வெளியிட்ட நியூ ஜோதி புத்தக பதிப்பக உரிமையாளர் ஜோய் செரியான்(வயது 50) என்பவரை போலீஸ் ...27 மே 2010 | மேலும்
புதுடெல்லி, மே 26&
ஏழை மாணவர்கள் உயர் கல்வி படிக்க வட்டியில் மானியத்துடன் கூடிய கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்; ஏதாவது ...27 மே 2010 | மேலும்
இன்று 10 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நெல்லை அரசுப்
பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். அலஹம்துலில்லாஹ்.
ஆரனியை ...27 மே 2010 | மேலும்
சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அலட்சியப் போக்கினால் மக்கள் பணம் 13,207.6 கோடி ரூபாய் நஷ்டம் ...27 மே 2010 | மேலும்
சென்னை, மே. 25-
ராமநாதபுரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன்அலி. இவருக்கு சென்னை நுங்கம் பாக்கம் நாகேஸ்வரா ரோட்டில் சொந்தமாக வீடு உள்ளது. இதில் அவரது ...26 மே 2010 | மேலும்
லண்டன்:இறைத்தூதரை அவமதிக்கும் விதமாக கேலிச்சித்திரம் வெளியிட்ட சோஷியல் நெட்வொர்க்கான ஃபேஸ்புக்கிலிருந்து ஆயிரக்கணக்கான நபர்கள் பின்வாங்கியதால் இரண்டு பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நபிகளாரை அவமதிக்கும் விதமாக ...25 மே 2010 | மேலும்
பெங்களூர்:வழக்கு விசாரணை என்ற பெயரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை தொந்தரவுச் செய்வதை கர்நாடகா போலீஸ் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என பாப்புலர் ...25 மே 2010 | மேலும்
ப.சிதம்பரம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தோழமை என்பது பன்னாட்டு நிறுவனங்களின் நலனை பாதுகாக்கவென்றே தோன்றுகிறது. ப.சிதம்பரத்தின் முந்தைய கால நடவடிக்கைகைள கவனித்து ...24 மே 2010 | மேலும்
மன்னார்: மன்னார் மாவட்டத்தின் நாச்சிகுடா பகுதியில் தோண்டத் தோண்ட தமிழர் பிணங்களின் எலும்புக் கூடுகள் வந்த வண்ணம் உள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட எலும்புக் ...24 மே 2010 | மேலும்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சையத் முனீர் ஹோடா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அந்தப் பதவியில் இருந்த டி.சந்திரசேகரனின் பதவிக் காலம் மே ...24 மே 2010 | மேலும்