5
September , 2010
Sunday

செய்தியாளர் தேவை

முத்துப்பேட்டை இணையதளத்திற்கு செய்தியாளர் தேவை விருப்பம்உள்ளவர்கள் தொடர்பு கொள்ள :- admin @muthupet.org

Archive for ஏப்ரல், 2010

இஸ்லாமிய நிறுவனம் நடத்தும் புத்தகக் கண்காட்சி!



கொடைக்கான‌ல் சிறுவ‌ர் பூங்கா அருகில் உள்ள‌ க‌லைய‌ர‌ங்க‌ம் ப‌குதியில் வருகின்ற மே மாதம் 1 ஆம் தேதி முத‌ல், சென்னை இஸ்லாமிய‌ நிறுவ‌ன‌ம் டிர‌ஸ்ட் ...30 ஏப்ரல் 2010 | மேலும்

சொரப்தீன் என்கவுண்டர் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி கைது!



சொரப்தீன் சேக் என்கவுண்டர் வழக்கில் காவல்துறை ஆணையர் அபய் சுடசமா என்ற ஐபிஎஸ் அதிகாரி புதன் கிழமையன்று கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்படும் ...29 ஏப்ரல் 2010 | மேலும்

உலகின் மிகப்பெரிய இராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்குகிறது இந்தியா



  உலகிலேயே மிகப் பெரிய ராணுவ போக்குவரத்து விமானமான சி17'குளோப் மாஸ்டர்' எனப்படும் 10 மாபெரும் ராணுவ போக்குவரத்து விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கவுள்ளது. இவற்றின் ...29 ஏப்ரல் 2010 | மேலும்

கஷ்மீரில் இஸ்லாமிய தொலைக்காட்சி சானல்களுக்கு தடை



  ஸ்ரீநகர்:இஸ்லாமிய தொலைக்காட்சி சானல்களை தடை செய்ததற்கெதிராக கஷ்மீரில் கடும் எதிர்ப்பு கிளமியுள்ளது. பீஸ் டி.வி, குர்ஆன் டி.வி, நூர் டி.வி ஆகியவற்றுடன் பாகிஸ்தான் சானல்களான பி.டி.வி, ...29 ஏப்ரல் 2010 | மேலும்

உமர் அல் பஷீர் மீண்டும் சூடான் அதிபராக தேர்வு



  கார்த்தூம்:வடக்கு கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் அதிபர் தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணித்ததைத் தொடர்ந்து நேசனல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உமர் அல் பஷீர் மீண்டும் ...29 ஏப்ரல் 2010 | மேலும்

முஸ்லிம் சமூகத்தை நெருங்குவதற்கான முயற்சி தொடரும்: பாரக் ஒபாமா



வாஷிங்டன்:முஸ்லிம் சமூகத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி தொடரும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். வாஷிங்டனில் நடந்த 50 முஸ்லிம் நாடுகளிலிலுள்ள தொழிலதிபர்கள் மாநாட்டில் ...29 ஏப்ரல் 2010 | மேலும்

பழங்களை எப்போது, எப்படி உண்ண வேண்டும்?



  பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்போது எப்படி உண்பது என்பது பற்றி சிந்திப்ப தில்லை. பழங்களை வாங்கி அவற்றை வெட்டி ...29 ஏப்ரல் 2010 | மேலும்

விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடுதழுவிய பாரத் பந்த் தமிழகத்தில் தோல்வி



  விலைவாசி உயர்வைக் கண்டித்தும், நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று குறை கூறியும் இடது சாரி கட்சிகள் மற்றும் ...29 ஏப்ரல் 2010 | மேலும்

முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் டெலிபோன் ஒட்டுக்கேட்பு



பாட்னா:புதுடெல்லி,லக்னோ,ஹைதராபாத் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்துவரும் பகுதிகளில் டெலிபோன் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதும், கண்காணிப்பு உபகரணங்களை நிறுவியுள்ள உளவுத்துறை நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கெதிராக ஆல் இந்தியா ...29 ஏப்ரல் 2010 | மேலும்

ரேஷன் கடையில் மளிகைப் பொருட்கள் விற்பனையைத் தொடர்ந்து காய்கறிகள் விற்பனை



மளிகைப் பொருட்கள் விற்பனையைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளில் மலிவு விலையில் காய்கறி விற்பனையையும் ஆரம்பித்துள்ளது தமிழக அரசு. சென்னையில் மட்டும் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ...29 ஏப்ரல் 2010 | மேலும்

ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்



பெண்கள் பாரிய குடும்ப வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர். அறிவியலிலும், நாகரிகத்திலும்(?) முன்னேற்றம் கண்ட நாடுகளில் கூட பெண்கள் தமது கணவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு ...28 ஏப்ரல் 2010 | மேலும்

ரவுடியிசமும்…பாதுகாப்பில்லாத போலீசாரும்..



சாத்தூர் : லத்தியுடன் பாதுகாப்பற்ற நிலையில் பந்தோபஸ்துக்கு சென்றதால், போலீஸ்காரர் நாகரத்தினம் நிராயுதபாணியாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.   படுகொலை செய்யப்படுவதற்கு முன் போலீஸ்காரர் நாகரத்தினத்துடன் பேசிக் கொண்டிருந்த, ...28 ஏப்ரல் 2010 | மேலும்

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?   அன்பார்ந்த சகோதர, சகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதா?  உங்கள் அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை ...28 ஏப்ரல் 2010 | மேலும்

சுவிட்சர்லாந்து இராணுவத்தில் சேரும் முஸ்லிம்களுக்கு சிறப்புச் சலுகைகள்!



சுவிட்சர்லாந்து இராணுவத்தில் சேரும் முஸ்லிம்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்லாமிய மத வழிபாடுகளை பாதிக்காத வகையில் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் ...28 ஏப்ரல் 2010 | மேலும்

புழல் சிறையில் முஸ்லிம்கள் உண்ணா நிலை போராட்டம்!



விசாரணைகள் முடிந்த நிலையிலும், தீர்ப்பு வழங்கப்படாமல் தாமதிக்கப்படுவதை கண்டித்து, கடந்த 12 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தடா கைதிகள்,  27.04.2010 அன்று உண்ணாவிரதம் இருந்தனர். சென்னை ...28 ஏப்ரல் 2010 | மேலும்