<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Muthupet</title>
	<atom:link href="http://muthupet.org/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://muthupet.org</link>
	<description>Welcome to Muthupet Website</description>
	<lastBuildDate>Sat, 18 May 2013 15:23:36 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>ஆலங்காட்டில் உழவர் பெருவிழா : கலந்துக்கொண்ட விவசாயிகள்</title>
		<link>http://muthupet.org/?p=6251</link>
		<comments>http://muthupet.org/?p=6251#comments</comments>
		<pubDate>Sat, 18 May 2013 05:45:29 +0000</pubDate>
		<dc:creator>ABUAFRIN</dc:creator>
				<category><![CDATA[அனைத்து பதிவுகள்]]></category>
		<category><![CDATA[பயனுள்ள தகவல்]]></category>

		<guid isPermaLink="false">http://muthupet.org/?p=6251</guid>
		<description><![CDATA[கடந்த சில நாள்களுக்கு முன்பு முத்துப்பேட்டையில் நடந்த உழவர் பெருவிழாவினை விவசாயிகள் புறக்கணித்தார்கள் என்ற செய்தியினை வெளியிட்டு இருந்தோம். அதன் பின் ஆலங்காடு கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் உழவர் பெரு விழா நேற்று நடந்தது இதில் விவசாயிகள் பலர் கலந்துக்கொண்டனர் என்ற செய்தி மிக்க மகிழ்ச்சியினை தருகிறது. ஒன்றியக்குழு தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். [&#8230;]]]></description>
			<content:encoded><![CDATA[<p>கடந்த சில நாள்களுக்கு முன்பு முத்துப்பேட்டையில் நடந்த உழவர் பெருவிழாவினை விவசாயிகள் புறக்கணித்தார்கள் என்ற செய்தியினை வெளியிட்டு இருந்தோம். அதன் பின் ஆலங்காடு கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் உழவர் பெரு விழா நேற்று நடந்தது இதில் விவசாயிகள் பலர் கலந்துக்கொண்டனர் என்ற செய்தி மிக்க மகிழ்ச்சியினை தருகிறது. ஒன்றியக்குழு தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் முன்னிலை வகித்தார். </p>
<p>வேளாண்மை உதவி இயக்குனர் வாணி வரவேற்று பேசினார், விழாவில் மாவட்ட தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குனர் பாலசுப்ரமணியன், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை வணிகம், மற்றும் விற்பனை துறை வேளாண்மை பொறியில் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மற்றும் மீன் வளர்ப்பு துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கவுரை ஆற்றினார். நிகழ்;ச்சியில், விவசாயிகளுக்கு அனைத்து விதமான செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. </p>
<p>கலந்துக்கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் தொழிற்நுட்ப கையேடு, விவசாய இடுபொருட்கள் வழங்கப்பட்டன. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெகன், ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், ஆலங்காடு கூட்டுறவு வங்கி தலைவர் பாலகிருஷ்ணன், ஜாம்புவானோடை கூட்டுறவு வங்கி தலைவர் சிவராமன், முத்துப்பேட்டை துணை வேளாண்மை அலுவலர் துரைராஜன், வட்டார வேளாண்மை உதவி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, தனசேகரன், சசிகுமார், மற்றும் அண்ணாதுரை உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். வேளாண்மை அலுவலர் இந்திரஜித் நன்றி கூறினார்.<br />
<a href="http://muthupet.org/wp-content/uploads/2013/05/P1070017.jpg"><img src="http://muthupet.org/wp-content/uploads/2013/05/P1070017-300x225.jpg" alt="" title="P1070017" width="300" height="225" class="alignnone size-medium wp-image-6253" /></a><a href="http://muthupet.org/wp-content/uploads/2013/05/P10700161.jpg"><img src="http://muthupet.org/wp-content/uploads/2013/05/P10700161-300x225.jpg" alt="" title="P1070016" width="300" height="225" class="alignnone size-medium wp-image-6254" /></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://muthupet.org/?feed=rss2&#038;p=6251</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜூன் 17ல் என்ஜீனியரிங் கவுன்சிலிங்… அண்ணா பல்கலை அறிவிப்பு</title>
		<link>http://muthupet.org/?p=6247</link>
		<comments>http://muthupet.org/?p=6247#comments</comments>
		<pubDate>Thu, 16 May 2013 10:27:15 +0000</pubDate>
		<dc:creator>ABUAFRIN</dc:creator>
				<category><![CDATA[கல்வி மற்றும் வேலைவாய்ப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://muthupet.org/?p=6247</guid>
		<description><![CDATA[பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதி ஜூன் 17முதல் தொடங்குகிறது. முதலில் விளையாட்டு பிரிவினருக்கு ஜுன் 17 முதல் ஜூன் 19 வரை கலந்தாய்வு நடைபெறும், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜீனியரிங் எனப்படும் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப மனுக்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வரும் 20-ம் தேதி கடைசி நாளாகும். [&#8230;]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதி ஜூன் 17முதல் தொடங்குகிறது. முதலில் விளையாட்டு பிரிவினருக்கு ஜுன் 17 முதல் ஜூன் 19 வரை கலந்தாய்வு நடைபெறும், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p>என்ஜீனியரிங் எனப்படும் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப மனுக்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வரும் 20-ம் தேதி கடைசி நாளாகும். சி.பி.எஸ்.இ மாணவர்கள் மே 30-ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியல் தர வேண்டும். மறுகூட்டல், மறுமதிப்பீடு அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஜுன் 12-ல் வெளியிடப்படும் எனவும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பொறியியல் வகுப்புகள் தொடங்கும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p>இந்த ஆண்டு 11 சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ அங்கீகாரம் கிடைத்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரி புதிதாக உறுப்பு கல்லூரியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் தெரிவித்துள்ளனர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://muthupet.org/?feed=rss2&#038;p=6247</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலவச கண் சிகிச்சை முகாம்</title>
		<link>http://muthupet.org/?p=6244</link>
		<comments>http://muthupet.org/?p=6244#comments</comments>
		<pubDate>Thu, 16 May 2013 04:39:20 +0000</pubDate>
		<dc:creator>ABUAFRIN</dc:creator>
				<category><![CDATA[தேசிய செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://muthupet.org/?p=6244</guid>
		<description><![CDATA[முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்போர் சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. ரோட்டரிசங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். முகாமில் 100 புற நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 42 நபர்கள் அறுவை சிகிச்சை தேர்வு [&#8230;]]]></description>
			<content:encoded><![CDATA[<p>முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்போர் சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. </p>
<p>ரோட்டரிசங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். முகாமில் 100 புற நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 42 நபர்கள் அறுவை சிகிச்சை தேர்வு செய்யப்பட்டு கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், துணை ஆளுனர் மெட்ரோ மாலிக் செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் சபாபதி, தலைவர் தேர்வு நெய்னா முகம்மது, கண் சிகிச்சை சேர்மன் தாவுது உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.      </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://muthupet.org/?feed=rss2&#038;p=6244</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பெரிய கடைத்தெருவில் பரபரப்பு</title>
		<link>http://muthupet.org/?p=6236</link>
		<comments>http://muthupet.org/?p=6236#comments</comments>
		<pubDate>Wed, 15 May 2013 13:02:33 +0000</pubDate>
		<dc:creator>ABUAFRIN</dc:creator>
				<category><![CDATA[அனைத்து பதிவுகள்]]></category>
		<category><![CDATA[முத்துப்பேட்டை செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://muthupet.org/?p=6236</guid>
		<description><![CDATA[முத்துப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் சையது கனி இவரது மகன் நிஜாமுதீன் இவர் இந்திய மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் மாநில செயலாளராக உள்ளார். இவர் 14.5.13 இரவு தனது நண்பர்களான அகில இந்திய மக்கள் ஊழல் தடுப்பு இயக்க மாநில தலைவர் பஷீர் அகமது, அதிமுகவை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் பெரியகடைத்தெருவில் உள்ள ஒரு [&#8230;]]]></description>
			<content:encoded><![CDATA[<p>முத்துப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் சையது கனி இவரது மகன் நிஜாமுதீன் இவர் இந்திய மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் மாநில செயலாளராக உள்ளார். இவர் 14.5.13 இரவு தனது நண்பர்களான அகில இந்திய மக்கள் ஊழல் தடுப்பு இயக்க மாநில தலைவர் பஷீர் அகமது, அதிமுகவை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் பெரியகடைத்தெருவில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா வாங்கிக்கொண்டு இருந்தார். </p>
<p>அப்பொழுது, அதே ஹோட்டலில் புரோட்டா வாங்கிக்கொண்டு இருந்த முகம்மது மைதீன் (34) ஹாஜா மைதீன் (32) என்பவருக்கும் புரோட்டா வாங்கியதில் தகராறு ஏற்பட்டது. பின்னர் நிஜாமுதீனை ஹாஜா மைதீன், முகம்மது மைதீன் ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். </p>
<p>இதில், நிஜாமுதீன் பலத்த காயமடைந்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து, நிஜாமுதீன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து முகம்மது மைதீன், ஹாஜா மைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருத்துறைப்பூண்டி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், முகம்மது மைதீன் கொடுத்த அடிப்படையில் நிஜாமுதீன், பஷீர் அகமது, லக்கி மைநூர்தீன் ஆகியோர்கள் மீது வழக்குப்பதிவு விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர் </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://muthupet.org/?feed=rss2&#038;p=6236</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஹஜ் பயணம் செல்வதற்கு 6 பேர்கள் தேர்வு</title>
		<link>http://muthupet.org/?p=6232</link>
		<comments>http://muthupet.org/?p=6232#comments</comments>
		<pubDate>Wed, 15 May 2013 12:50:08 +0000</pubDate>
		<dc:creator>ABUAFRIN</dc:creator>
				<category><![CDATA[அனைத்து பதிவுகள்]]></category>
		<category><![CDATA[இஸ்லாம்]]></category>

		<guid isPermaLink="false">http://muthupet.org/?p=6232</guid>
		<description><![CDATA[முத்துப்பேட்டை &#8211; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர கிளை கடந்த பல ஆண்டுகளாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு வேண்டிய அனைத்து பணிகளையும் திறன்பட செய்து வருகிறது. விண்ணப்பங்கள் உரியவர்களிடமிருந்து பெறுவது, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து அதனை ஹஜ் கமிட்டிக்கு அனுப்புவது மற்றும் இது போன்ற வேலைகளையும் அல்லாஹ்விடமிருந்து நற்கூலி பெற [&#8230;]]]></description>
			<content:encoded><![CDATA[<p>முத்துப்பேட்டை &#8211; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர கிளை கடந்த பல ஆண்டுகளாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு வேண்டிய அனைத்து பணிகளையும் திறன்பட செய்து வருகிறது. விண்ணப்பங்கள் உரியவர்களிடமிருந்து பெறுவது, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து அதனை ஹஜ் கமிட்டிக்கு அனுப்புவது மற்றும் இது போன்ற வேலைகளையும் அல்லாஹ்விடமிருந்து நற்கூலி பெற வேண்டும் என்ற உரிய நோக்கில் செய்து வருகிறது.</p>
<p>அதன் அடிப்படையில், இந்த வருடம் முத்துப்பேட்டை &#8211; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர கிளை சார்பில் ஹஜ் பயணம் செல்ல குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>பெயர்களின் விவரம் :</p>
<p>நெய்னா முஹம்மது<br />
(த.பெ) ஹாஜா அலாவுதீன்<br />
19. நடுத்தெரு &#8211; முத்துப்பேட்டை<br />
இவருக்கு துணையாக இவரது துணைவியார் : சுல்தான் நாச்சியா   </p>
<p>அஹமது ஜலாலுதீன்<br />
(த.பெ) முஹம்மது மிஸ்கின்<br />
2003ஃ95. முத்துப்பேட்டை<br />
இவருக்கு துணையாக இவரது துணைவியார் : ஜெகபர்நாச்சியா</p>
<p>ஜெகபர் அலி<br />
(த.பெ) முஹம்மது நெய்னா மலை<br />
48. புதுகுடியிருப்பு &#8211; ஆசாத் நகர்<br />
முத்துப்பேட்டை</p>
<p>பரக்கத்தம்மாள்<br />
(த.பெ) சையது இப்ராம்ஷா<br />
48. புதுகுடியிருப்பு &#8211; ஆசாத் நகர்<br />
முத்துப்பேட்டை</p>
<p>இத்தகவலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருவாரூர் மாவட்ட செயலாளர் முகைதீன் அடுமை அவர்கள் நமது நிருபரிடம் தெரிவித்தார்கள்.    </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://muthupet.org/?feed=rss2&#038;p=6232</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குழந்தையை திருடி ரூ.4லட்சத்துக்கு விற்ற துப்புரவு தொழிலாளி கைது</title>
		<link>http://muthupet.org/?p=6226</link>
		<comments>http://muthupet.org/?p=6226#comments</comments>
		<pubDate>Tue, 14 May 2013 14:18:26 +0000</pubDate>
		<dc:creator>ADN.CN</dc:creator>
				<category><![CDATA[அனைத்து பதிவுகள்]]></category>
		<category><![CDATA[தமிழக செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://muthupet.org/?p=6226</guid>
		<description><![CDATA[ஈரோடு: அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தையை தடுப்பூசி போடுவதாக கூறி எடுத்து சென்று ரூ.4 லட்சத்துக்கு விற்ற பெண் துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் குழந்தையை விலைக்கு வாங்கிய ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, தலைமை ஆசிரியை ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மரப்பாலம் அண்ணாமலை [&#8230;]]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஈரோடு: அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தையை தடுப்பூசி போடுவதாக கூறி எடுத்து சென்று ரூ.4 லட்சத்துக்கு விற்ற பெண் துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் குழந்தையை விலைக்கு வாங்கிய ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, தலைமை ஆசிரியை ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மரப்பாலம் அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம் (34). லாரி டிரைவர். இவரது மனைவி மும்தாஜ் (29). இவர்களது மகன் அப்துல் ரசீத் (6). இரண்டாவது முறையாக கர்ப்பமான மும்தாஜ் பிரசவத்துக்காக கடந்த வாரம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 10ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை எடை குறைவாக இருந்ததால் மருத்துவமனையில் உள்ள இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இன்குபேட்டரில் இருந்த குழந்தை நேற்று மகளிர் வார்டுக்கு மாற்றப்பட்டது. தாய் மும்தாஜ் பராமரிப்பில் குழந்தை இருந்து வந்தது.</p>
<p>மாலை 6.30 மணியளவில் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் மும்தாஜிடம் வந்து குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றார். இதனால், குழந்தையை தூக்கிக்கொண்டு தடுப்பூசி போடும் இடத்துக்கு சென்றார் மும்தாஜின் தாய் பீபிஜான். கூடவே அந்த பெண்ணும் சென்றார். ‘நீங்கள் வார்டுக்கு செல்லுங்கள். நான் ஊசி போட்டு விட்டு குழந்தையை கொண்டு வருகிறேன்’ என்று கூறி அவரை வார்டுக்கு அனுப்பி வைத்தார். நீண்ட நேரமாகியும் குழந்தையை வார்டுக்கு எடுத்து வராததால் மும்தாஜ், பீபிஜான் சந்தேகம் அடைந்தனர். இருவரும் தடுப்பூசி போடும் இடத்துக்கு சென்றனர். அங்கு குழந்தை இல்லை. பெண் ஊழியரையும் காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கிருஷ்ணகுமாரிடம் இதுபற்றி கூறினர். மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர்களும் உடனடியாக வரவழைக்கப்பட்டு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. துப்புரவு பெண் பணியாளர் ஜெகதாம்பாள் (48) என்பவரை மும்தாஜ் அடையாளம் காட்டினார். அவரோ அப்படி செய்யவே இல்லை என திட்டவட்டமாக மறுத்தார்.</p>
<p>இதையடுத்து ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. டிஎஸ்பி பெரியய்யா தலைமையில் போலீசார் ஜெகதாம்பாளிடம் 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். போலீசிடமும் ஜெகதாம்பாள் முதலில் மறுத்தார். வழக்கமான பாணி விசாரணையை போலீசார் ஆரம்பிக்கவே.. குழந்தை திருடியதை ஒப்புக்கொண்டார். கவுந்தப்பாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் ராமசாமி  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை சந்திரா தம்பதியிடம் குழந்தையை ரூ.4 லட்சத்துக்கு விற்றதையும் ஒப்புக்கொண்டார். போலீசார் உடனடியாக கவுந்தப்பாடி சென்று குழந்தையை மீட்டனர்.<br />
தம்பதி கூறியதாவது: </p>
<p>எங்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துள்ளான். ஆனால், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவன். அவனுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கவில்லை. பேரன், பேத்தி வேண்டும் என்று ஆசைப்பட்டோம். குழந்தையை யாரிடமாவது வாங்கி வளர்க்க முடிவெடுத்து, ஜெகதாம்பாளிடம் கூறினோம். அவர் இந்த குழந்தையை கொடுத்து ரூ.4 லட்சம் பெற்றுக் கொண்டார். இவ்வாறு தம்பதி கூறினர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஜெகதாம்பாளிடம் இருந்து ரூ.4 லட்சத்தை மீட்டனர்.<br />
இச்சம்பவத்தை தொடர்ந்து துப்புரவு தொழிலாளி ஜெகதாம்பாளை மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் நேற்று இரவு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். புகார் உறுதி செய்யப்பட்டு, ஜெகதாம்பாள் கைதானதை தொடர்ந்து இன்று காலை அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://muthupet.org/?feed=rss2&#038;p=6226</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>3 வயது மகளுடன் வீதிகளில் தங்கியுள்ள இளைஞரின் நிலை</title>
		<link>http://muthupet.org/?p=6221</link>
		<comments>http://muthupet.org/?p=6221#comments</comments>
		<pubDate>Tue, 14 May 2013 11:51:54 +0000</pubDate>
		<dc:creator>ADN.CN</dc:creator>
				<category><![CDATA[அனைத்து பதிவுகள்]]></category>
		<category><![CDATA[தமிழக செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://muthupet.org/?p=6221</guid>
		<description><![CDATA[தொழில் கூட்டாளி மோசம் செய்துவிட்டதால் இந்தியாவை சேர்ந்த ஒருவர் தனது 3 வயது மகளுடன் 6 மாத காலமாக பஹ்ரைன் வீதிகளில் தங்கி வரும் செய்தி அந்நாட்டின் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் முகம்மது சிக்கந்தர் சாம்ராட். இவரது மனைவி அனிஷா. பஹ்ரைனில் நர்சாக வேலை செய்து வந்தார். பஹ்ரைன் நாட்டுக்காரர் ஒருவருக்கு கிரானைட் மற்றும் [&#8230;]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தொழில் கூட்டாளி மோசம் செய்துவிட்டதால் இந்தியாவை சேர்ந்த ஒருவர் தனது 3 வயது மகளுடன் 6 மாத காலமாக பஹ்ரைன் வீதிகளில் தங்கி வரும் செய்தி அந்நாட்டின் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. </p>
<p>இந்தியாவை சேர்ந்தவர் முகம்மது சிக்கந்தர் சாம்ராட். இவரது மனைவி அனிஷா. பஹ்ரைனில் நர்சாக வேலை செய்து வந்தார். </p>
<p>பஹ்ரைன் நாட்டுக்காரர் ஒருவருக்கு கிரானைட் மற்றும் மார்பிள் கற்களை வாங்கி தரும் தரகராக சிக்கந்தர் சாம்ராட்டும் பஹ்ரைனில் தங்கி தொழில் செய்து வந்தார். </p>
<p>இவரது தொழில் கூட்டாளி சுமார் 65 ஆயிரம் பஹ்ரைன் தினார்களை மோசடி செய்துவிட்டார். அதனால், 2010ம் ஆண்டு பிறந்த மகளுக்கு பணம் இல்லாத காரணத்தால் பாஸ்போர்ட் வாங்க முடியாமல் போனது. </p>
<p>இதற்கிடையில், மனைவியின் நர்ஸ் வேலைக்கான ஒப்பந்தமும் காலாவதியாகி விட்டது. குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாத சாம்ராட், மனைவி, பிள்ளைகளை இந்தியாவுக்கு அனுப்பிவிட முடிவு செய்தார். </p>
<p>கடைசி மகளுக்கு பாஸ்போர்ட் எடுக்காததால் அவளை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு மோசடி செய்த பஹ்ரைன் ஆசாமி மீது கோர்ட்டில் வழக்கு போட்டு விட்டு நீதி தேவனின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். வக்கீலுக்கு கொடுக்க பணம் இல்லாததால் பல வக்கீல்கள் இவரது வழக்கில் ஆஜராகாமல் இழுத்தடித்துக்கொண்டு வருகின்றனர். </p>
<p>குடித்தனம் இருக்கும் வீட்டின் வாடகை பாக்கி ஆயிரம் தினாருக்கு மேல் ஏறிவிட்ட நிலையில் 3 வயது மகளை பார்த்துகொள்ள யாரும் இல்லாததால் வேலைக்கு கூட செல்லாமல் பூங்கா, மசூதி, கார் நிறுத்துமிடம் என கடந்த 6 மாத காலமாக சரியான உணவு இல்லாமல் சிக்கந்தர் வெட்டவெளியில் மகளுடன் காலம் கடத்தி வருகிறார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://muthupet.org/?feed=rss2&#038;p=6221</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விடுமுறையில் வேலைக்கு சென்ற  மாணவன் கட்டிடம் இடிந்து விழுந்து  பலி</title>
		<link>http://muthupet.org/?p=6212</link>
		<comments>http://muthupet.org/?p=6212#comments</comments>
		<pubDate>Tue, 14 May 2013 08:56:50 +0000</pubDate>
		<dc:creator>ADN.CN</dc:creator>
				<category><![CDATA[அனைத்து பதிவுகள்]]></category>
		<category><![CDATA[தமிழக செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://muthupet.org/?p=6212</guid>
		<description><![CDATA[விருதுநகர் அருகேயுள்ள குமாரபுரத்தை சேர்ந்த பழனிவாசகன் என்பவரின் மகன் மாரிச்செல்வம் (16). விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாரிச்செல்வம் கோடை விடுமுறையில் வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் விருதுநகர் சூலக்கரையில் உள்ள கே.வி.எஸ்.மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் 2வது மாடியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.பள்ளியில் [&#8230;]]]></description>
			<content:encoded><![CDATA[<p>விருதுநகர் அருகேயுள்ள குமாரபுரத்தை சேர்ந்த பழனிவாசகன் என்பவரின் மகன் மாரிச்செல்வம் (16). விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாரிச்செல்வம் கோடை விடுமுறையில் வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் விருதுநகர் சூலக்கரையில் உள்ள கே.வி.எஸ்.மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் 2வது மாடியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.பள்ளியில் நடந்த கட்டிட வேலைக்கு சென்ற மாரிச்செல்வம் இன்று புதிய கட்டிடத்தில் சென்ட்ரிங் முட்டுக்களை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென்று சென்ட்ரிங் தளம் பிரிந்து மாரிச்செல்வம் மீது விழுந்தது. இதில் சிமெண்ட் கலவை மேலே விழுந்து அமுக்கியதில் மாரிச்செல்வம் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மேலும், பீமராஜ், முனியாண்டி, வெங்கடேஷ், திருவேங்கடம் ஆகிய 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்<a href="http://muthupet.org/wp-content/uploads/2013/05/student-death-virudunagar-11.jpg"><img src="http://muthupet.org/wp-content/uploads/2013/05/student-death-virudunagar-11-300x196.jpg" alt="" title="student death virudunagar 1(1)" width="300" height="196" class="aligncenter size-medium wp-image-6213" /></a><a href="http://muthupet.org/wp-content/uploads/2013/05/student-death-virudunagar-2.jpg"><img src="http://muthupet.org/wp-content/uploads/2013/05/student-death-virudunagar-2-300x195.jpg" alt="" title="student death virudunagar 2" width="300" height="195" class="aligncenter size-medium wp-image-6214" /></a><br />
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://muthupet.org/?feed=rss2&#038;p=6212</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உழவர் பெருவிழாவை புறக்கணித்த விவசாயிகள்</title>
		<link>http://muthupet.org/?p=6203</link>
		<comments>http://muthupet.org/?p=6203#comments</comments>
		<pubDate>Tue, 14 May 2013 04:48:00 +0000</pubDate>
		<dc:creator>ABUAFRIN</dc:creator>
				<category><![CDATA[அனைத்து பதிவுகள்]]></category>
		<category><![CDATA[பயனுள்ள தகவல்]]></category>

		<guid isPermaLink="false">http://muthupet.org/?p=6203</guid>
		<description><![CDATA[முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் உழவர் பெரு விழா வேளாண்மை துறையினரால் 13.5.13 காலை துவங்கியது. ஆனால் ஒரு விவசாயிகள் கூட வரவில்லை, அதிகாரிகளையும் காணவில்லை, முதல் நாளே ஒலிபெருக்கி மூலம் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டும் ஏன்..? விவசாயிகள் புறக்கணித்தார்கள் என்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த பணியாளர்கள் குழப்பத்தில் [&#8230;]]]></description>
			<content:encoded><![CDATA[<p>முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் உழவர் பெரு விழா வேளாண்மை துறையினரால் 13.5.13 காலை துவங்கியது. ஆனால் ஒரு விவசாயிகள் கூட வரவில்லை, அதிகாரிகளையும் காணவில்லை,<br />
முதல் நாளே ஒலிபெருக்கி மூலம் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டும் ஏன்..? விவசாயிகள் புறக்கணித்தார்கள் என்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த பணியாளர்கள் குழப்பத்தில் காணப்பட்டனர். </p>
<p>தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி காலை 8.00 மணிக்கு துவங்கி; மதியம் 1 மணிக்கு முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு தொலை நோக்கு பார்வை திட்டங்கள் பற்றிய கருத்தரங்கம், செயல்முறை விளக்கம், விவசாயிகள் சம்மந்தப்பட்ட கருத்து கேட்பு மற்றும் பயிற்சிகள் ஆலோசனைகள் வழங்கப்படுவது வழக்கம். மேலும், விவசாயிகளுக்கு இலவசமாக பொருட்களும், மானியமாக விவசாய கருவிகளும் வழங்கப்படும். </p>
<p>வருகை தரும் விவசாயிகளுக்கு தரமான சிற்றுண்டி இடையில் தேநீர் மதியம் 9 வகையான அறுசுவை விருந்தும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் நேற்று நடந்த விழாவில் காலையிலிருந்தே விவசாயிகள் யாரும் வராமல் புறக்கணித்ததால் வெறிச்சொடிக்காணப்பட்டது.</p>
<p>நிகழ்ச்சிக்கு வர இருந்த உயர் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் வரவில்லை, மதியம் 12.30 மணி வரை காத்திருந்து வெறுத்துப்போன வேளாண்மை துறை பணியாளர்கள் வேறு வழியில்லாமல் போன் மூலமாக அழைத்ததில் அதிமுகவை சேர்ந்த மங்கல்; கூட்டுறவு வங்கி தலைவர் மங்கல் அன்பழகன், வீட்டு வசதி வாரிய தலைவர் மைநூர்தீன், இலக்கிய அணி செயலாளர் தங்கமணி, மற்றும் குணசேகரன், ராஜேந்திரன் உட்பட பத்து அதிமுகவினர் வந்தனர். அவர்களை வைத்து நிகழ்ச்சி 12.45 மணிக்கு துவங்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு ஒன்றியக்குழு தலைவர் நடராஜன் மட்டும் வந்தார். ஒரு சில வார்த்தைகள் பேசினார். நிகழ்ச்சி முடிந்தது. பின்னர் வெளியிலிருந்து சமைத்து வரப்பட்ட மதியம் உணவு அப்பகுதியில் வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.<br />
<a href="http://muthupet.org/wp-content/uploads/2013/05/SDC11775.jpg"><img src="http://muthupet.org/wp-content/uploads/2013/05/SDC11775-300x225.jpg" alt="" title="&lt;KENOX S760  / Samsung S760&gt;" width="300" height="225" class="alignnone size-medium wp-image-6205" /></a><a href="http://muthupet.org/wp-content/uploads/2013/05/SDC11778.jpg"><img src="http://muthupet.org/wp-content/uploads/2013/05/SDC11778-300x225.jpg" alt="" title="&lt;KENOX S760  / Samsung S760&gt;" width="300" height="225" class="alignnone size-medium wp-image-6206" /></a><a href="http://muthupet.org/wp-content/uploads/2013/05/SDC11779.jpg"><img src="http://muthupet.org/wp-content/uploads/2013/05/SDC11779-300x225.jpg" alt="" title="&lt;KENOX S760  / Samsung S760&gt;" width="300" height="225" class="alignnone size-medium wp-image-6207" /></a><a href="http://muthupet.org/wp-content/uploads/2013/05/32.jpg"><img src="http://muthupet.org/wp-content/uploads/2013/05/32-300x200.jpg" alt="" title="3" width="300" height="200" class="alignnone size-medium wp-image-6208" /></a><a href="http://muthupet.org/wp-content/uploads/2013/05/41.jpg"><img src="http://muthupet.org/wp-content/uploads/2013/05/41-300x200.jpg" alt="" title="4" width="300" height="200" class="alignnone size-medium wp-image-6209" /></a><a href="http://muthupet.org/wp-content/uploads/2013/05/DSC04708.jpg"><img src="http://muthupet.org/wp-content/uploads/2013/05/DSC04708-300x200.jpg" alt="" title="DSC04708" width="300" height="200" class="alignnone size-medium wp-image-6210" /></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://muthupet.org/?feed=rss2&#038;p=6203</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ரூ.2300 கோடியில் கட்டப்பட்ட சென்னை புதிய உள்நாட்டு முனையத்தின் அவலம்</title>
		<link>http://muthupet.org/?p=6193</link>
		<comments>http://muthupet.org/?p=6193#comments</comments>
		<pubDate>Mon, 13 May 2013 15:08:44 +0000</pubDate>
		<dc:creator>ADN.CN</dc:creator>
				<category><![CDATA[அனைத்து பதிவுகள்]]></category>
		<category><![CDATA[தமிழக செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://muthupet.org/?p=6193</guid>
		<description><![CDATA[]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://muthupet.org/wp-content/uploads/2013/05/album1.jpg"><img src="http://muthupet.org/wp-content/uploads/2013/05/album1-300x185.jpg" alt="" title="album1" width="300" height="185" class="aligncenter size-medium wp-image-6194" /></a><a href="http://muthupet.org/wp-content/uploads/2013/05/album2.jpg"><img src="http://muthupet.org/wp-content/uploads/2013/05/album2-300x185.jpg" alt="" title="album2" width="300" height="185" class="aligncenter size-medium wp-image-6195" /></a><a href="http://muthupet.org/wp-content/uploads/2013/05/album3.jpg"><img src="http://muthupet.org/wp-content/uploads/2013/05/album3-300x185.jpg" alt="" title="album3" width="300" height="185" class="aligncenter size-medium wp-image-6196" /></a><a href="http://muthupet.org/wp-content/uploads/2013/05/album4.jpg"><img src="http://muthupet.org/wp-content/uploads/2013/05/album4-300x185.jpg" alt="" title="album4" width="300" height="185" class="aligncenter size-medium wp-image-6197" /></a><a href="http://muthupet.org/wp-content/uploads/2013/05/album5.jpg"><img src="http://muthupet.org/wp-content/uploads/2013/05/album5-300x185.jpg" alt="" title="album5" width="300" height="185" class="aligncenter size-medium wp-image-6198" /></a><a href="http://muthupet.org/wp-content/uploads/2013/05/album6.jpg"><img src="http://muthupet.org/wp-content/uploads/2013/05/album6-300x185.jpg" alt="" title="album6" width="300" height="185" class="aligncenter size-medium wp-image-6199" /></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://muthupet.org/?feed=rss2&#038;p=6193</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
