5
September , 2010
Sunday

செய்தியாளர் தேவை

முத்துப்பேட்டை இணையதளத்திற்கு செய்தியாளர் தேவை விருப்பம்உள்ளவர்கள் தொடர்பு கொள்ள :- admin @muthupet.org

Archive for the ‘முத்துப்பேட்டை மலிக்காவின் கவிதைகள்’ Category

புண்ணியம் தேடும் புனிதமாதம். رَمَضَانَ]



மாதம் புனித மாதம்- புதிதாய் பிறக்கும் ஒவ்வொரு வருடம் அறம் நல்லறம் கொண்டுவரும் நோன்பு என்னும் புனித விரதம் அருள்களை அள்ளி அள்ளி வழங்கப்படும் மாதம் இறைவனின் சன்னிதானம் அடையப்பெறும் மாதம் திருக்குர்ஆன் ...3 செப்டம்பர் 2010 | மேலும்

கடலும் படகும்



கடற்கரை யோரம் காலை நேரம் அலை கடல் என்னை அன்பாய் அழைக்க ஆசையாய் ஓடினேன் ஓரமாய் ஒரு படகு ஒய்யாரமாய் ஆடிநிற்க அதிலேர ஆசையாயென கடல் கேட்க ஆமாமென்று நானும் தலையசைக்க அலைகள் தள்ளிவிட படகும் எனதருகே வர அதிலேறி அமர்ந்தும் அலைகள் அசைந்தாட என்மனமும் ...5 ஜீலை 2010 | மேலும்

என் இனிய பெற்றோர்களே! உங்களுக்குத்தான்!..



      அனைத்து பெற்றோர்களும் அப்பாடா என பெருமூச்சுவிட்டு, மீண்டும் ஓரு பெருமூச்சுவிட காத்திருக்கும் நேரம் தற்போது இல்லையா!. பெருமூச்சோடு சேர்ந்து சில பெற்றோர்களுக்கு பெருங்குடல் சிறுங்குடல் எல்லாம் ...13 ஜீன் 2010 | மேலும்

விசா பறவைகள்!



        விழிநிறைய கனவுகளோடு விமானமேறிய விசாபறவைகள் விபத்துக்குள்ளாவது அறியாது வானத்தில் சென்றன எத்தனை எத்தனை கனவுகள் எத்தனை எத்தனை நினைவுகள் எண்ணங்களுக்கு சிறகடித்துப் பறந்திருக்கும் எல்லாம் முடிந்திருக்கும் விமானம்  வெடித்து சிதறி-வீசி எரியப்பட்டபோது நாடுவிட்டு நாடுவந்து நாடோடிகளாய் நாமிருக்கும் வேளையில் நாளை நடப்பதை ...23 மே 2010 | மேலும்

விடை தேடும் வினாக்கள்?



படைத்தவனின் பயம் விட்டுப்போனதாலா பாவங்கள் பெருகிக்கொண்டே போகிறது பொல்லாத காரியங்கள் பெருகப் பெருகவா பொன்னான பூமியே பூகம்பத்திற்குள்ளாகிறது நாகரீக மோகம் நீண்டுகொண்டே போவதாலா அரைகுறை நிர்வாணங்கள் அரங்கேற்றப்படுகிறது மனங்களுக்கெல்லாம் மதம் பிடித்ததாலா மனிதம் காக்கவேண்டிய ...6 மே 2010 | மேலும்

இருளும்! ஒளியும்!



எதற்கு? இறைவனின் அருளை- நாம் பெறவேண்டுமே அதற்கு மனிதா! உன் கருவறை தொடங்கி உன் கல்லறை வரையில் உன்னை இருளென்னும் சோதனையைக்கொண்டு சோதிப்பதே இறைவனின் வேலை! அதை தன்னம்பிக்கையென்னும் மனதில் இறைநம்பிக்கையென்னும் உறுதியைக்கொண்டு வெற்றிபெறவே வைத்துள்ளான் மனிதனுக்கு மூளை! வெளிச்சத்தில் அமர்ந்திருக்கும் மனிதனுக்கு திடீரென்று இருட்டு சூழ்ந்துகொள்கிறது-உடனே மனதில் பயம் புகுந்துகொல்[ள்]கிறது உள்ளத்தில் உதறல் ...20 ஏப்ரல் 2010 | மேலும்

எச்சில் மலர்கள்



நாகரீகம் என்ற பெயரில் அநாகரீகங்கள் அத்துமீரும்போது-இந்த அல்லிப்பூக்கள் அறுவடைக்கு வருகிறது மிதம்மீறிய பழக்கவழக்கங்களால் எஞ்சிமிஞ்சுவது பாவமிந்த எச்சில் மலர்கள்தான் தாய் தந்தையரின் முகம்காணா இந்த மொட்டுக்கள் தவறே செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் தனிமை வயிற்றுப்பசிக்கூட பிறரிடம் கையேந்தி தவிக்கும் கொடுமை தான் ...12 ஏப்ரல் 2010 | மேலும்

உயிரே உயிரை உருக்காதே!



மனபாரம் அதிகமாவதால் மருந்துக்கு பதிலாக விசமென்று தெரிந்தும் விதைக்கிறாய் உன் உதட்டில் உதடு காயும்போதெல்லாம் நாக்கால் உமிழ்நீர்கொடுத்து உதவுகிறாய் அதை உள்வாங்கிய குழாய் உள்ளுக்குள் சென்று உருக்குலைக்கிறது உன்குடலை நெருபென்று தெரிந்தும் கொழுத்திக்  கொள்கிறாய் குடலை வருத்திக்கொல்கிறாய் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து போகிறாய் உயிரை இழக்கப்போகிறாய் உன்வசம் நீனில்லை எதற்கிந்த புகையிலை புண்பட்ட நெஞ்சிற்கு தீ,, ...7 ஏப்ரல் 2010 | மேலும்

உணர்வோடு உறவாடு!



உதிரம்தந்து உழைப்பும்தந்து உயிரைக்கூட தரதுணிந்த உறவுகளை உதறிவிட்டு ஒதுங்கி வாழ்வதற்காக பிரிவை தேர்ந்தெடுத்து தனிமையை தேடிப்போகும் உறவுகளே! உங்கள் உறவுகள் கொடுக்கும் வலிமையை பிரிவுகள் கொடுக்கிறதா? உறவுகளில் கிடைக்கும் சந்தோஷங்கள், பிரிவுகளில் கிடைக்கிறதா? உறவுகளில் உண்டாகும் ஒற்றுமை பிரிவுகளில்தான் உண்டாகிறதா? நாமென்ன வானதில் விளிம்பிலிருந்தா குதித்தோம் இல்லையே! தந்தையென்னும் உறவின் ...25 மார்ச் 2010 | மேலும்

தந்தையின் தவிப்பு



எனது அன்பு மகனே![gallery columns="2"] அன்னையைமட்டும் அணைத்துகொள்கிறாய் இந்த தந்தையை ஏன் தள்ளிவைத்தே பார்க்கிறாய் ஈன்றெடுத்தவள் அன்னையென்றாலும் அதில் இந்தத் தந்தைக்கும் பங்குண்டல்லவா சிலஇடங்களிலும் சினிமாக்களிலும் தந்தைகளை தரக்குறைவாகவே சித்தரிப்பதால் உன் சிந்தையிலும் தவறாகவே சித்தரிக்கப்படுகிறது! சில சமயங்களில் என் பாசத்தை உன்மீது வெளிப்படுத்த தவறிவிடுவதால் உன்மீது எனக்கு பாசமில்லை ...17 மார்ச் 2010 | மேலும்

வீழ்ந்தே கிடந்தால்!!!!



வாழ்க்கையை வாழத்தானே வந்துள்ளோம் வா இந்த வாழ்க்கையை வென்றுபார்ப்போம் வழுக்குப்பாறையின்மேல் ஏறுவதுபோல்தான் வாழ்க்கை வழுக்கிவிடுமேயென்று நீ வலுவிழந்தால் வாழ்வை தொடங்குவது எப்போது? துயரங்களை கண்டு துவண்டு விழுந்தால் நீ சிகரங்களை தொடுவது எப்போது? கவலையே எனக் கலங்கிகொண்டிருந்தால் கண்ணீருக்கு ஓய்வுகொடுப்பது ...11 மார்ச் 2010 | மேலும்

முத்துப்பேட்டை மலிக்காவின் கவிதைகள்



மரணம் மரணம் அது இல்லாது போனால் என்னவாகும் உலகம் ஜனனமே தொடர்ந்தால் பூமியே மூச்சிமுட்டிப்போகும் மரணம் பிறப்பிற்கான சான்றிதழ் பாவபாதையின் தடைக்கல் மரணம் இவ்வுலக வாழ்வின் சம்பளம் மறுவுலக வாழ்வின் முன்பணம் மரணம் விதவையின் விரோதி வெள்ளைச்சேலையின் நண்பன் மரணம் நல்லவைகளால் மணம் கமழும் தீயவைகளால் மனம் உருகும்  மரணம் தேடிப்போவது ...8 மார்ச் 2010 | மேலும்