6
September , 2010
Monday

செய்தியாளர் தேவை

முத்துப்பேட்டை இணையதளத்திற்கு செய்தியாளர் தேவை விருப்பம்உள்ளவர்கள் தொடர்பு கொள்ள :- admin @muthupet.org

Archive for the ‘இந்தியா’ Category

செப்.17 பாப்ரி மஸ்ஜித் வழக்குத் தீர்ப்பு: 35000 துணை ராணுவப் படையினரை அனுப்ப உ.பி அரசு கோரிக்கை



  புதுடெல்லி,செப்.4:பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தின் உரிமைத் தொடர்பான 125 ஆண்டுகள் பழமையான வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் ...6 செப்டம்பர் 2010 | மேலும்

உளவுத்துறை ஐ ஜி ஜாபர் சேட்டின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.



அண்மையில் முதல்வர் அவர்கள் நடத்திய கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் உளவுத்துறை ஐ. ஜி. ஜாபர் சேட் கூறியதாக 5.9.2010 ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள ...4 செப்டம்பர் 2010 | மேலும்

மத்திய அரசாங்கத்தின் துணிச்சலான இரண்டு கொள்கை முடிவுகளை வரவேற்கிறோம்: கே. எம். ஷரீப்.



பெங்களுரு செப் 1,2010: வெளிநாட்டு வாழும் இந்தியர்கள் ஓட்டளிப்பதற்கு வகை செய்யும் மசோதாவையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2010 ல் சாதியையும் சேர்த்து சாதிவாரியான ...3 செப்டம்பர் 2010 | மேலும்

பேட்டியின் இடையில் பேடியாய் ஓடிய மோடியின் வீடியோ காட்சி! தமிழ் மொழிபெயர்ப்புடன்!!



செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, September 1, 2010, 21:3 ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க சென்ற நர(பலி)எந்திர மோடி, குஜராத் பற்றிய நிருபரின் ...1 செப்டம்பர் 2010 | மேலும்

ஆர்.எஸ்.எஸ்ஸை தடைச் செய்யவேண்டும்- லாலு,பஸ்வான் கோரிக்கை



  பாட்னா,ஆக29:ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை தடைச் செய்யவேண்டுமென லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய ...30 ஆகஸ்டு 2010 | மேலும்

அயோத்தியா பிரச்சனை:நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்க பாப்ரி மஸ்ஜித் ஆக்‌ஷன் கமிட்டி கோரிக்கை



  புதுடெல்லி,ஆக29:பாப்ரி மஸ்ஜித்-ராம ஜென்மபூமி வழக்கினை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து பிரச்சனைக்கு தீர்வுக்காண வேண்டும் என பாப்ரி மஸ்ஜித் நடவடிக்கை குழு பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்தமாதம் ...30 ஆகஸ்டு 2010 | மேலும்

ப.சிதம்பரத்தை உண்மை விளக்கத்திற்காக பாராட்டுகிறோம்’’கி.வீரமணி



பாஜக,சிவசேனா கட்சிகளுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வருவானேன்? கி.வீரமணி கேள்வி பயங்கரவாதத்தில் முஸ்லிம் தீவிரவாதம், இந்து தீவிரவாதம், காவி தீவிரவாதம் என்ற எந்த தீவிரவாதத்துடனும் அரசுகள் சமரசம் ...29 ஆகஸ்டு 2010 | மேலும்

புதிய தலைமுறை ஷாகாக்கள் வெறிச்சோடுகின்றன: ஆர்.எஸ்.எஸ் கவலை



  புதுடெல்லி,ஆக26:இளைஞர்கள் கூட்டமாக ஷாகாக்களிலிருந்து வெளியேறுவது ஆர்.எஸ்.எஸ் தலைமையை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சங்க்கின் கொள்கைகளோடு புதிய தலைமுறையின் ஆர்வமின்மையை மாற்றுவதற்கான வழிகளை ஆராய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஆர்.எஸ்.எஸ் ...28 ஆகஸ்டு 2010 | மேலும்

குஜராத் மாடலில் மத்திய பிரதேசத்திலும் போலிஎன்கவுண்டரில் 4 இளைஞர்கள் சுட்டுக் கொலை



  போபால்,ஆக26:பதவி உயர்வு, அதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறல் போன்றக் காரணங்களால் மத்திய பிரதேச மாநிலத்தில் 4 அப்பாவி இளைஞர்களை கொள்ளைக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி குஜராத் மாடலில் ...28 ஆகஸ்டு 2010 | மேலும்

அப்துல் நாஸர் மஃதனிக்கெதிராக ஆதாரமில்லை: கர்நாடக உள்துறை அமைச்சரின் அறிக்கையை திருத்திய போலீஸ்



  பெங்களூர்,ஆக26:சின்னசுவாமி ஸ்டேடியத்தில் நடந்த குண்டுவெடிப்புடன் பி.டி.பி தலைவர் அப்துல்நாஸர் மஃதனியை தொடர்புப்படுத்தி அரசியல் ஆதாயம் பெறலாம் என திட்டமிட்ட கர்நாடகா பா.ஜ.க அரசுக்கு துவக்கத்திலேயே ...28 ஆகஸ்டு 2010 | மேலும்

சட்ட மேற்படிப்புத் தேர்வில் காப்பியடித்த 5 நீதிபதிகள் இடைநீக்கம்



  ஹைதராபாத்,ஆக27:சட்ட மேற்படிப்புக்காண தேர்வில் காப்பி அடித்தபோது கையும் களவுமாக பிடிபட்ட நீதிபதிகள் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆந்திரத்தில் எல்எல்எம் (சட்ட மேல்படிப்பு) படிப்புக்கான முதலாமாண்டு ...28 ஆகஸ்டு 2010 | மேலும்

காவி பயங்கரவாதம் குறித்த உள்துறை அமைச்சரின் பேச்சு: அமளியில் காவிக்கட்சிகள்



  புதுடெல்லி,ஆக.27:'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்தியதற்கு மக்களவையில் வியாழக்கிழமை காவிக்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் அந்த வார்த்தையைத் ...28 ஆகஸ்டு 2010 | மேலும்

காவிப் பயங்கரவாதம் – ப.சிதம்பரம் எச்சரிக்கை!



நாட்டில் புதுவித காவிப் பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் காவ‌ல்துறை தலைவ‌ர்க‌ள் மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்று ...26 ஆகஸ்டு 2010 | மேலும்

இந்தியாவை ஹிந்து நாடக்க சதி: அமெரிக்காவில் பிடிபட்ட ஹிந்து தீவிரவாதியிடம் விசாரணையில் தெரியவந்துள்ளது.



ஹூஸ்டன், ஆக.25: கைத்துப்பாக்கி மற்றும் ஆயூதம்களுடன் அமரிக்க விமான நிலையத்தில் விஜய குமார் (40)என்ற ஹிந்து தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் கைது செய்யப்பட்டான்.இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ...26 ஆகஸ்டு 2010 | மேலும்

ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கலவரம் இரண்டாவது ஆண்டு நிறைவு.



புதுடெல்லி,ஆக25:ஒரிஸ்ஸா மாநிலம் கந்தமாலில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது சங்க்பரிவார் நடத்திய கலவரம் திட்டமிடப்பட்டது என மக்கள் நீதிமன்றம் கூறியுள்ளது. இரண்டு வருடம் கழிந்த பிறகும் ...26 ஆகஸ்டு 2010 | மேலும்