10
September , 2010
Friday

செய்தியாளர் தேவை

முத்துப்பேட்டை இணையதளத்திற்கு செய்தியாளர் தேவை விருப்பம்உள்ளவர்கள் தொடர்பு கொள்ள :- admin @muthupet.org

Archive for the ‘தமிழ்நாடு’ Category

திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை: போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்பு



திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை: போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்பு திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதங்களாக இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் ...6 செப்டம்பர் 2010 | மேலும்

ஜார்கண்ட் மாநில ஆளுநர் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கு பாராட்டு விழா.



சென்னை : ஆகஸ்ட் 27 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை அபு பேலஸில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் எம் ஒ ...3 செப்டம்பர் 2010 | மேலும்

முஸ்லிம் லீகின் தொடர் முயற்சியால் கிடைத்த வெற்றி!!



தமிழக அரசின் திருமண கட்டாய பதிவு சட்டத்தில் திருத்தம் முஸ்லிம் லீகின் தொடர் முயற்சியால் கிடைத்த வெற்றி   தமிழக அரசு இயற்றி யுள்ள கட்டாய திருமண ...28 ஆகஸ்டு 2010 | மேலும்

80 ஆண்டு மூடிக் கிடந்த பள்ளி வாசலில் இதஜா முயற்சியால் மீண்டும் தொழுகை!



 وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن ...25 ஆகஸ்டு 2010 | மேலும்

பயங்கரவாதி என கைதானவர்; ஆதாரம் இல்லாததால் விடுதலை



கூடலூர்: தேக்கடியில் பயங்கரவாதி என கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டவரை, ஆதாரம் இல்லாததால் கோர்ட் விடுதலை செய்தது. குமுளியில் இருந்து தேக்கடி செல்லும் சாலையில், ...23 ஆகஸ்டு 2010 | மேலும்

சென்னை : அ.தி.மு.க., சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.



சென்னை : அ.தி.மு.க., சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசியதாவது: மதத்தின் மீது மாறாப் பற்று ...19 ஆகஸ்டு 2010 | மேலும்

பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்



  ஆகஸ்ட் 15, 2010 சுதந்திர தினத்தினை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மேட்டுப்பாளையத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ...16 ஆகஸ்டு 2010 | மேலும்

டிட்கோவுடன் கை கோர்க்கிறது இடிஏ ஸ்டார்



சென்னை,ஆக12:இடிஏ அஸ்கான் குழுமத்தைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனம், தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், டிட்கோவுடன் இணைந்து குளோப்வில் என்ற மிகப் ...13 ஆகஸ்டு 2010 | மேலும்

சென்னையில் கடல் நீரை சுத்திகரித்து வினயோகம்.



சென்னை,ஜுலை28:சென்னை நகரில் வரும் 31ம் தேதி முதல் சுத்திகரிக்கப்பட்ட கடல் குடிநீர் வினியோகம் தொடங்கவுள்ளது. சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, கடல் நீரை ...31 ஜீலை 2010 | மேலும்

அடங்கமாட்டியா நித்தியானந்தா? மீண்டும் ஹிந்து சாமியார் நித்தி.



வெட்கம், மானம், சூடு, சொரணை முதலியவைகள் இருந்திருந்தால் நித்தி தனது தவறை நினைத்து மனம் வருந்தியிருப்பார். சாமியார் வாழ்வை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பார். அப்படி ...29 ஜீலை 2010 | மேலும்

மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகி லாரி மோதி மரணம்



  கோவை,ஜுலை28:மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி முஹம்மது மீரான்(27), நேற்று இரவு 11:40 மணியளவில் லாரி ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.(இன்னாலில்லாஹி ...29 ஜீலை 2010 | மேலும்

சென்னையிலிருந்து புறப்பட்ட சவுதி விமானத்தில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு



  சென்னை,ஜுலை27 :சென்னையில் இருந்து சவுதியின் ஜித்தா செல்ல இருந்த சவுதி ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் ஓடியபோது அதன் ஒரு என்ஜினில் தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து ...28 ஜீலை 2010 | மேலும்

பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்



ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என் பது சர்வதேச விதியாகும். ஆனால், கற்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் தங்களது ...27 ஜீலை 2010 | மேலும்

ரமலான் நோம்புக்காக மானிய விலையில் அரிசி



26 ஜீலை 2010 | மேலும்

மதுரை தர்ஹாவில் இருந்து குழந்தையை கடத்தி நரபலி



26 ஜீலை 2010 | மேலும்