Flash News
  • அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
  • தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
  • முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
  • ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
  • ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா நேரடி ஒளிப்பரப்பு நமது இணையத்தளத்தில்..
  • முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

Archive for 'முத்துப்பேட்டை செய்திகள்'

பகலில் எரிந்த தெரு விளக்குகள்

பகலில் எரிந்த தெரு விளக்குகள்

முத்துப்பேட்டையில் சமீப காலமாக அடிக்கடி தெரு மின் விளக்குகள் பகல் நேரத்திலும் எரிந்து வருவது வாடிக்கையாகி விட்டது. மாலை 6 மணிக்கு போடப்பட்டும் தெரு மின்விளக்குகள் பகல் முழுவதும் எரிகிறது. பெரியகடைத்தெரு, மீன்மார்க்கெட் தெரு, தெற்கு தெரு, பேட்டை ரோடு, நடுதெரு, எஸ்.கே.எம். தெரு போன்ற பகுதிகளில் உள்ள தெரு [...]

காவல்துறையை கண்டித்து துண்டு பிரசுரம்

காவல்துறையை கண்டித்து துண்டு பிரசுரம்

முத்துப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே சுவர்களில் காவல் துறைக்கு எதிராக துண்டு சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. யார் ஒட்டியது..? ஏதற்காக ஒட்டப்பட்டது..? யாருடைய வழக்கிற்காக..? ஒட்டப்பட்டுள்ளது என்று மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த துண்டு பிரசுரத்தில் உள்ள வாசகங்கள் பின்வருமாறு.. மனுநீதி சோழன் போல ஆட்சிபுரியும் தமிழக [...]

பெரிய கடைத்தெருவில் பரபரப்பு

பெரிய கடைத்தெருவில் பரபரப்பு

முத்துப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் சையது கனி இவரது மகன் நிஜாமுதீன் இவர் இந்திய மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் மாநில செயலாளராக உள்ளார். இவர் 14.5.13 இரவு தனது நண்பர்களான அகில இந்திய மக்கள் ஊழல் தடுப்பு இயக்க மாநில தலைவர் பஷீர் அகமது, அதிமுகவை சேர்ந்த ரமேஷ் [...]

சுனா இனா இல்ல நிக்காஹ் நிகழ்வுகள்

சுனா இனா இல்ல நிக்காஹ் நிகழ்வுகள்

இரு மனங்களை வாழ்த்துவோம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) நிகழும் ஹிஜ்ரி 1434 ரஜப் பிறை 1 ல் (12.05.13) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில், முத்துப்பேட்டை – 6/1 புதுதெரு – ஹாஜி K.S.H. சுல்தான் இப்ராஹிம் (சுனாஇனா) அவர்களின் செல்வப்புதல்வனுமாகிய S. அப்துல் ஹமீது B.Com மணாளருக்கும், 198. [...]

ஆபத்தான வளைவில் தடுப்பு சுவர் கட்டப்படுமா..?

ஆபத்தான வளைவில் தடுப்பு சுவர் கட்டப்படுமா..?

முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் பத்தர்கடை பஸ் ஸ்டாப் அருகில் வேதாரண்யம் சாலை, துறைதோப்பு சாலை, முத்துப்பேட்டை சாலை இணைக்கும் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் பாசன வாய்க்கால் பாலம் அருகே ஆபத்தான வளைவு உள்ளது. அந்த பாசன வாய்க்கால் தடுப்பு சுவர் பாதி உடைந்து சேதமாகி உள்ளதால் எந்த நேரத்திலும் [...]

எம். அப்துல் ரஹ்மான். எம்.பி. இல்ல நிக்காஹ் நிகழ்வுகள்

எம். அப்துல் ரஹ்மான். எம்.பி. இல்ல நிக்காஹ் நிகழ்வுகள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும், பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையிலும் ஹஜ்ரி 1434, ஜமாதுல்ஆகிர் பிறை 24 (05.05.2013) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு எம். ராஜ் முகம்மது அவர்களின் செல்வப்புதல்வனுமாகிய முகம்மது சாதிக் மணமகனுக்கும், எம். அப்துல் ரஹ்மான். எம்.பி [...]

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு வளையாகணபதி நகரில் தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தின் சார்பாக டிஜிடல் போர்டு வைக்கப்பட்டு இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு அந்த போர்டை வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கிழித்து உள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த தேவேந்திரகுல வேளாளர் சங்க நிர்வாகிகளிடம் போர்டினை கிழித்தவர்கள் சமரசம் பேசி புதிய [...]

அனுமதி இல்லாமல் மணல் எடுத்த டிராக்டர்கள் பறிமுதல்.

அனுமதி இல்லாமல் மணல் எடுத்த டிராக்டர்கள் பறிமுதல்.

முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் பகுதியில் உள்ள திருவாரூர் மாவட்ட முன்னாள் அதிமுக துணை செயலாளர் வக்கீல் விஸ்வநாதன் என்பருக்கு சொந்தமான அப்துல் கலாம் நகர் என்ற வீட்டு மனை விற்பனை செய்யும் பிளாட்டுகள் உள்ளது. தற்போது அங்கே உள்ள பள்ளங்கள் நிரப்புவதற்காக அதே பகுதியில் உள்ள தோப்பு பகுதியில் டிராக்டர்கள் [...]

வெறி நாய்களின் அட்டகாசம் : பலியானது ஆடு

வெறி நாய்களின் அட்டகாசம் : பலியானது ஆடு

முத்துப்பேட்டை – கிட்டங்கி தெரு – குத்பா பள்ளி வாசல் எதிரேயுள்ள பகுதியில் 22.4.13 இரவு 11 மணியளவில் மேய்ந்துக்கொண்டிருந்த ஆடு ஒன்றினை அங்குள்ள குப்பை மேட்டில் சுற்றி திரிநத 5 க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் கடித்து குதறி உள்ளது. அப்பகுதியில் உள்ளவர்கள் ஆட்டின் சப்தத்தினை கேட்டு ஆட்டை [...]

காவல் நிலையத்தில் கணபதி ஹோமம்..!…?

காவல் நிலையத்தில் கணபதி ஹோமம்..!…?

முத்துப்பேட்டை காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் சமீப காலமாக கொலை, கொள்ளை சம்பவ வழக்குகள் அதிகமாகி காவல் நிலையம் எந்த நேரமும் ரேஷன் கடை போல் மக்கள் குவிந்து காணப்படுகிறது. இதனால் காவலாளர்கள் எந்த நேரமும் டென்ஷனாக காணப்படுகிறார்கள். 36 காவலாளர்கள் பணியாற்றக்கூடிய இந்த காவல் நிலையத்தில் ஏழு காவலாளர்கள் [...]