- ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
- அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
- முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
- தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
- முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
Archive for 'தேசிய செய்திகள்'
இலவச கண் சிகிச்சை முகாம்
முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்போர் சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. ரோட்டரிசங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். முகாமில் 100 புற நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 42 [...]
A.M பங்களா நிக்காஹ்
அன்புடையீர்.. அஸ்ஸலாமு அலைக்கும்.. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும், நபிகள் நாயகம் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் நல்லாசியாலும் நிகழும் ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரஜப் பிறை1 (12.05.13) ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணியளவில், ஜனாப் M.A.அப்துல் குத்தூஸ் அவர்களின் செல்வப்புதல்வர் திருநிறை செல்வன் Er. A.அப்துல் ரஹ்மான் [...]
ம.ம.க கோரிக்கை : அதிகாரிகள் ஏற்பு
முத்துப்பேட்டை மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தொடர் அலட்சிய போக்கை கண்டித்து எதிர்வரும் 09-05-2013 அன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்திருந்தோம். இந்த அறிவிப்பை கண்டு மின்சாரவாரிய இளநிலை பொறியாளர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். மாணவர் இந்தியா அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் [...]
மே தின விழா
01.05.2013 வழக்கம்போல் மே தின விழா கொண்டாடங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் முத்துப்பேட்டையிலும் மே தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மற்றும் வியாபார பெரு மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர். முன்னதாக, மே தின [...]
தி.மு.க தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம்
முத்துப்பேட்டையில் ஒன்றிய பேரூர் தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. ஓன்றிய செயலாளர் ந.உ.சிவசாமி தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர்கள் ந.த.அரசு, சுப்ரமணியன், வீரையன், லாடமுத்து, இராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட கழக துணைச் செயலாளரும், நகர செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக் வரவேற்றுப் [...]
ஹஜ் பயணம் – 2701 பேர் குலுக்கல் முறையில் தேர்வு
தமிழ் நாட்டிலிருந்து இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் ஹஜ் கமிட்டி மூலம் 2, 701 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். மேலும் 936 பேர் சிறப்பு தகுதியில் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான குலுக்கல் சென்னை இராயப்பேட்டை புதுக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆணைக்கார் அப்துல் சுக்கூர் கலையரங்கில் நடைபெற்றது. இந்த ஆண்டு [...]
திருச்சியில் லாரி மீது அரசு பஸ் மோதல் கண்டக்டர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
திருச்சியில் இன்று அதிகாலை லாரி மீது பஸ் மோதியதில் கண்டக்டர் உள்பட 3 பேர் பலியானார்கள். 14 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சென்னையில் இருந்து நேற்று இரவு 10.30 மணி அளவில் மதுரைக்கு ஒரு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் புறப்பட்டது. இந்த [...]
நான்கு கிராம மக்கள் உண்ணாவிரதம்.
முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு மற்றும் வீரன்வயல் என்ற ஊரினை இணைக்கும் கோரையாறு, மரைக்கா கோரையாறு இடையே பாலம் அமைத்து தர வேண்டும் என்ற பல ஆண்டு காலமாய் அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். பாலம் இல்லாததால் ஆலங்காடு, வீரன்வயல், உப்பூர், வடக்கு வெள்ளாதி காடு கிராம மக்கள் சுமார் 10 [...]
அமெரிக்கா: பாஸ்டன் நகரில் குண்டு வெடிப்பு
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தன் ஓட்டப் போட்டியின்போது நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இருவர் பலியாகியுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்தது. இதில் சுமார் 27 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.போட்டியில் பங்கேற்றவர்கள் இறுதிக் கோட்டை நெருங்கியபோது பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. தொடர்ந்து மூன்றுமுறை [...]
91 வது இலவச கண் சிகிச்சை முகாம்
முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய 91 வது இலவச கண் சிகிச்சை முகாம் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 14.4.13 நடைபெற்றது. இம்முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். துணை ஆளுனர் [...]





