- அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
- தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
- ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
- முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
- முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
ஆலங்காட்டில் உழவர் பெருவிழா : கலந்துக்கொண்ட விவசாயிகள்
May 18, 2013 - (0) commentsகடந்த சில நாள்களுக்கு முன்பு முத்துப்பேட்டையில் நடந்த உழவர் பெருவிழாவினை விவசாயிகள் புறக்கணித்தார்கள் என்ற செய்தியினை வெளியிட்டு இருந்தோம். அதன் பின் ஆலங்காடு கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் உழவர் பெரு விழா நேற்று நடந்தது இதில் விவசாயிகள் பலர் கலந்துக்கொண்டனர் என்ற செய்தி மிக்க மகிழ்ச்சியினை தருகிறது. ஒன்றியக்குழு தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். […]
பெரிய கடைத்தெருவில் பரபரப்பு
May 15, 2013 - (0) commentsமுத்துப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் சையது கனி இவரது மகன் நிஜாமுதீன் இவர் இந்திய மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் மாநில செயலாளராக உள்ளார். இவர் 14.5.13 இரவு தனது நண்பர்களான அகில இந்திய மக்கள் ஊழல் தடுப்பு இயக்க மாநில தலைவர் பஷீர் அகமது, அதிமுகவை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் பெரியகடைத்தெருவில் உள்ள ஒரு […]
ஹஜ் பயணம் செல்வதற்கு 6 பேர்கள் தேர்வு
May 15, 2013 - (0) commentsமுத்துப்பேட்டை – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர கிளை கடந்த பல ஆண்டுகளாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு வேண்டிய அனைத்து பணிகளையும் திறன்பட செய்து வருகிறது. விண்ணப்பங்கள் உரியவர்களிடமிருந்து பெறுவது, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து அதனை ஹஜ் கமிட்டிக்கு அனுப்புவது மற்றும் இது போன்ற வேலைகளையும் அல்லாஹ்விடமிருந்து நற்கூலி பெற […]
குழந்தையை திருடி ரூ.4லட்சத்துக்கு விற்ற துப்புரவு தொழிலாளி கைது
May 14, 2013 - (0) commentsஈரோடு: அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தையை தடுப்பூசி போடுவதாக கூறி எடுத்து சென்று ரூ.4 லட்சத்துக்கு விற்ற பெண் துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் குழந்தையை விலைக்கு வாங்கிய ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, தலைமை ஆசிரியை ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மரப்பாலம் அண்ணாமலை […]





