• பரபரப்புடன் கூடியது த.மு.மு.க.-வின் மாநில செயற்குழு.

    பரபரப்புடன் கூடியது த.மு.மு.க.-வின் மாநில செயற்குழு.

    சமுதாயாத்தின் பேரியக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 1995-ம்ஆண்டு துவங்கப்பட்டது. சமுதாயத்தின் பல்வேறு பிரச்சனைகளை முன்னெடுத்து போராடி வெற்றி கண்டு, கடந்த சட்டமன்ற தேர்தலில் அதன் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சி இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெற்றி பெற்று! சிறப்பாக சமுதாய சேவையாற்றி வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அதன் மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதர்க்காக இன்று சென்னை–தாம்பரத்தில் மாநில [...]

  • முன்னாள் இந்தியத்தூதரும், தற்போதைய கேரள மாநில கவர்னருமான M.O.H. ஃபாரூக் மரைக்காயர் அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள்.

    முன்னாள் இந்தியத்தூதரும், தற்போதைய கேரள மாநில கவர்னருமான M.O.H. ஃபாரூக் மரைக்காயர் அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள்.

    முன்னாள் இந்தியத்தூதரும், தற்போதைய கேரள மாநில கவர்னருமான M.O.H. ஃபாரூக் மரைக்காயர் அவர்கள் இந்திய நேரப்படி இன்று இரவு 9:15க்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைத்து மரணமடைந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன் إنا لله وإنا إليه راجعون அவர்களின் நல்லடக்கம் இன்ஷா-அல்லாஹ் பாண்டிச்சேரியில் முழு அரசு மரியாதையுடன் நடக்க இருக்கிறது, எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை [...]

  • உயிர் தப்பினார் பிரதமர் !

    உயிர் தப்பினார் பிரதமர் !

    ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பராவின் ஓட்டலில் பழங்குடியினரின் முற்றுகையில் சிக்கிய பெண் பிரதமர் ஜூலியா கிலார்ட் உயிர் தப்பினார். அவர் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட். அங்கு நேற்று தேசிய தினம் கொண்டாடப்பட்டது. தலைநகர் கேன்பராவின் ஒரு ஓட்டலில் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. அதில் பிரதமர் கிலார்ட், எதிர்க் கட்சி தலைவர் டோனி அபாட் இருவரும் பங்கேற்றனர். அவர்கள் [...]

  • பாகிஸ்தானில் 70 இதய நோயாளிகள் சாவு !

    பாகிஸ்தானில் 70 இதய நோயாளிகள் சாவு !

    பாகிஸ்தானில் இதய நோயாளிகளுக்கு அரசே இலவச மாத்திரைகளை வழங்கி வருகிறது. ஆண்டுக்கு 6 லட்சம் பேருக்கு இலவச மாத்திரைகள் வழங்குகின்றனர். இவ்வாறு லாகூர் பகுதியிலும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதிக்கு பிறகு வழங்கப்பட்ட மாத்திரைகள் தரம் குறைந்ததாக இருந்துள்ளன. இதை சாப்பிட்ட 70 பேர் உயிரிழந்து இருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாதிப்படைந்த 419 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கபட்டு [...]

  • பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது

    பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது

    நெல்லை மாவட்டம் சுரண்டையில் இருந்து புளியங்குடிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. புன்னைவனம் அருகே சென்ற போது திடீரென்று ஒரு மர்ம கும்பல் பஸ்சை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியது. பெட்ரோல் குண்டு பஸ்சுக்குள் விழுந்து டமார் என்ற சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பஸ்சின் சீட்டு தீயில் கருகியது. பஸ் கண்ணாடியும் உடைந்தது. [...]

  • இடுக்கியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் ;ஆரூண் எம்.பி.

    இடுக்கியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் ;ஆரூண் எம்.பி.

    வேலூர் மாவட்ட தேசிய கிறிஸ்துவப் பேரவை சார்பில் முல்லைபெரியாறு அணைபற்றிய கருத்தரங்கம் வேலூர் மவுண்ட் பேரடைஸ் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த தேனி தொகுதி எம்.பி.ஆரூண் செய்தியாளர்களிடம், ’’லண்டனைச் சேர்ந்த பென்னிக்குயிக் இந்தியாவின் கடைக் கோடியில் உள்ள முல்லை பெரியாறு அணையை கட்டும்போது தனது சொத்துக்களையெல்லாம் விற்று 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு காரணமாக இருந்தார். அவருடைய அந்த [...]

செய்தி வகைகள்

 
 
 

முத்துப்பேட்டை Chat

Last Message
1 week
 ago
1 guest is online.
  • admin : hi
  • test1 : hi....
  • muthupet : Test Chat!!

Please Login / Register to participate to this chat