30
July , 2010
Friday

உங்கள் படைப்புகள்

உங்களுடைய படைப்புகள்,கவிதைகள்,ஆக்கங்கள் மற்றும் செய்திகள் ஆகியவைகளை நீங்கள் அனுப்பலாம்.அனுப்பவேண்டிய முகவரி- ‍admin@muthupet.org

இஸ்லாமாபாத்:மோசமான வானிலையால் விமானம் மலையில் மோதி 152 பேர் பலி

  இஸ்லாபாமாத்,ஜுலை28 பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே இன்று விமானம் மலையில் மோதி வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 152 பயணிகளும் பலியாகிவிட்டதாக தெரிகிறது. ஏர் ப்ளூ ஏர்லைன் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் துருக்கியிலிருந்து கராச்சி வழியாக இஸ்லாமாபாத் வந்தது. தரைப் பகுதியே தெரியாத அளவுக்கு ...
இஸ்லாமாபாத்:மோசமான வானிலையால் விமானம் மலையில் மோதி 152 பேர் பலி

ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது

ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது, நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது, பாவங்களை மன்னிக்கும் புன்னியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது, நற்செயல்களால் சொர்க்கத்தின் வாசலை திறக்கச் செய்யும் சங்கைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது, நரகத்தின் வாயிலை ...
ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது

பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்

ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என் பது சர்வதேச விதியாகும். ஆனால், கற்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் தங்களது இருப்பை வெளிகாட்டுவதற்காக சமீபகால மாக, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வேண்டும் என்று தவறான அடிப்படையில் பாஜக போராட்டங்கள் ...
பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்

தீவிரவாதத்தை தடுக்க அனைவரும் முன் வரவேண்டும் முத்துப்பேட்டையில் முன்னாள் மத்திய மந்திரி திருநாவுகரசு பேச்சு.

   முத்துப்பேட்டை ஜூலை - 21- முத்துபேட்டையில் மதநல்லிணக்க விழா   முத்துபேட்டையில் மதநல்லிணக்க விழா மற்றும் ஆறாம் ஆண்டு மாநில அளவிலான கைபந்து விளையாட்டு போட்டி நடந்தது. விழாவிற்கு ...
26 ஜீலை 2010 | மேலும்

தொழுகையின் அவசியம்

உங்களுக்குத் தொழ வைக்கமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். ஆம்! முஸ்லிம்களின் மிகமிக முக்கிய வணக்க வழிபாடுகளில், உன்னத ஐம்பெரும் கடமைகளில் ஒரு கடமையானது தொழுகை. நம்மை ...
27 ஜீலை 2010 | மேலும்

போஸ்னியா ‘ஸ்ரெப்ரெனிக்கா’ இனப்படுகொலை: 15 வது வருட நினைவு தினம்

போஸ்னியா ஸ்ரெப்ரெனிக்கா முஸ்லிம்கள் இனப்படுகொலை நடந்து 15 வருடம் முடிந்ததையடுத்து போஸ்னியாவில் கடந்த ஜூலை 15 அன்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ...
29 ஜீலை 2010 | மேலும்

வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)

'ஹாட் வாட்டர்'-வெந்நீர் என்றால் நாம் அறிந்த வரை அது சுடும். மேலும் காய்ச்சல்,சளி போன்ற உடல்நலக் குறைவு ஏற்படும் ...
27 ஜீலை 2010 | மேலும்

சமுதாய செய்திகள்

»அடங்கமாட்டியா நித்தியானந்தா? மீண்டும் ஹிந்து சாமியார் நித்தி.

»இஸ்லாமாபாத்:மோசமான வானிலையால் விமானம் மலையில் மோதி 152 பேர் பலி

»மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகி லாரி மோதி மரணம்

»கேரளாவில் நடந்தது என்ன? நடப்பது என்ன? பாப்புலர் ஃப்ரண்ட் விளக்கம்

»இந்திய தலைமை தேர்தல் ஆணையராக முதன் முதலாக ஒரு முஸ்லிம் தேர்வு

»சென்னையிலிருந்து புறப்பட்ட சவுதி விமானத்தில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு

»கேரள முதலமைச்சர் பதவி விலகவேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும்:கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சில்

»கேரள முதலமைச்சரின் அறிக்கை ஒருதலைபட்சமானது: எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி

»9/11 நினைவு தினத்தில் திருக்குர்ஆனை எரிக்க திட்டமிட்டுள்ள அமெரிக்க தேவாலயம்

»லண்டனில் முகத்திரை அணிந்த மாணவிகளுக்கு பேருந்தில் ஏற அனுமதி மறுப்பு

»ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது

»பாபரி மஸ்ஜித் வழக்கில் செப் 15க்கு பிறகு தீர்ப்பு: லக்னோ நீதிமன்றம் அறிவிப்பு

»பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்

»பூமியைப் போன்ற 140 கிரகங்களை கண்டுபிடித்த கெப்லர் விண்கலம்: நாஸா சாதனை.

»பாசிச பயங்கரவாத தொடர்புகளை பாப்புலர் ஃபிரண்ட் அம்பலப்படுத்தும்- தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்